Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:29 IST)
ஐசிசி  அமைப்பு மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதை  அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பபாக விளையாடும்  வீரர்களை  ஒவ்வொரு  மாதமும் கவுரவிக்கும் வகையில் சிறந்த வீரர்களை தேர்வு செது அறிவித்து வருகிறது.

அதன்படி, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பெயரை ஐசிசி பசமீபத்தில் பரிந்துரைத்தது. அதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  சிறந்த வீரராகவும்,  ஆஸ்திரேலியாவின் ரேச்சல்   ஹெய்ன்ஸ்     சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments