Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன்- ரோஹித் சர்மா

Rohit Sharma
Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (21:07 IST)
சமீபத்தில், இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா, ஆஸ்., தென்னாப்பிரிக்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியின்போது,  இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதால் அணி வீரர்கள் மட்டுமன்று ரசிகர்கள் அனைவரும் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:  உலகக் கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்தான் எனக்கு உதவினர். உச்ச பட்ச பரிசான 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனால் இதைக் கடந்துதான் போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments