Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தவறு செய்தால் தோனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்- ஹைடன்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (20:31 IST)
பீல்டிங்கில் மட்டும் தவறுசெய்தால் தோனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆஸ்., வீரர் ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை கிங்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  சன்ரைஸ் ஹைதராபாத்  உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் வீரரும் ஆஸ்., பேட்ஸ்மேனுமான ஹைடன் தோனியைப் பற்றிய முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றல் கூட கவலைப்பட மாட்டார். ஆனால் பீல்டிங்கில் சொதப்பினால் உடனடியாக அவரது கோபத்திற்கு ஆளாக  நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments