Webdunia - Bharat's app for daily news and videos

Install App

800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் முரளிதரனுக்கு கவுரவம்

800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் முரளிதரனுக்கு கவுரவம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (13:10 IST)
புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


 


‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களின் பெயரை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது.

அந்த பட்டியலில் புதியதாக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்புக்குரியவர் முரளிதரன். இலங்கை நாட்டவர் ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.  

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments