Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (12:40 IST)
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அந்நாட்டில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 22-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. பிறகு இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே அமெரிக்காவில் 20 ஓவர் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டில் இருந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புளோரிடாவில் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் மாதம் கடைசியில் 20 ஓவர் போட்டி நடைபெற வாய்புள்ளது.

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments