Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷ் தாக்கூர் அபார பவுலிங்… குஜராத் டைட்டன்ஸை எளிதாக வென்ற லக்னோ!

vinoth
திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:02 IST)
நேற்று நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.அந்த அணியின் யாஷ் தாக்கூர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

அடுத்த கட்டுரையில்
Show comments