ஆஸி கிரிக்கெட் வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா உறுதி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:38 IST)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் சமீபத்தில் பிக்பாஷ் லீக் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதையடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments