ஆஸி கிரிக்கெட் வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா உறுதி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:38 IST)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் சமீபத்தில் பிக்பாஷ் லீக் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதையடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

அடுத்த கட்டுரையில்
Show comments