ராகுல் டிராவிட் மீது கவாஸ்கர் நம்பிக்கை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகிய நிலையில் தற்போது புதிய பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட்  மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்டிங்கை போலவே ராகுல் டிராவிட்தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

15 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை பெற்ற நாள் இன்று.. தோனி செய்த சம்பவம்..

தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!

ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments