ராகுல் டிராவிட் மீது கவாஸ்கர் நம்பிக்கை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகிய நிலையில் தற்போது புதிய பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட்  மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்டிங்கை போலவே ராகுல் டிராவிட்தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments