Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:04 IST)
2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் குறித்த முக்கிய தகவல்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள ஒரு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் பழைய நடைமுறைப்படி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒவ்வொரு அணியும் அந்த அணியின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும் மீதமுள்ள அணியின் மைதானத்தில் மற்ற போட்டிகளும் பழைய முறைப்படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments