Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் சூதாட்டம்...2 பேர் கைது

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (23:31 IST)
ஐபிஎல் தொடரில் இரண்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தொடங்கிய  ஐபிஎல்-2021 -14 வது சீசனில்  8 அணிகள் பங்கேற்றன. ஆனால் கொரொனா இரண்டாவது அலை பரவலால் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்  நடப்பு ஐபிஎல்- தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் சன்ரைஸ்  ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி குறித்த தகவல்கள் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments