Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின், கோலி, கவாஸ்கர விட இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்… கம்பீர் சொன்ன வித்தியாச பதில்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:13 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன்களான கவாஸ்கர், சச்சின் மற்றும் கோலி ஆகிய மூவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு கேள்வி கேட்டவரே வியந்து போகுமளவிற்கு மூவரின் பெயரையும் நிராகரித்து “யுவ்ராஜ் சிங்தான்” சிறந்த பேட்ஸ்மேன் எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments