19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 போட்டி அட்டவணை வெளியீடு!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (22:27 IST)
தென்னாப்பிரிக்காவில், 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி-20 போட்டி  வரும் 2023 ஆம் ஆண்டில், ஜனவரி 14 ஆம் தேதி முதல்  ஜனவரி 29ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  இந்தப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 41 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இதில் 4 குரூப்புகள் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி,  குரூப் 4, சூப்பர் 6, அரையிறுதி என்ற மூன்று சுற்றுகளாக இப்போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்திய மகளிர் அணி குரூப் –டி பிரிவில் இடம்பெற்றுள்ளதல், ஸ்காட்லாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments