Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாபர் ஆசமிடம் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறினேன்’… பாகிஸ்தான் வீரர் சொன்ன தகவல்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:29 IST)
பாகிஸ்தான் அணிக்கு கடந்த சில வருடங்களாக கேப்டனாக பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுபற்றி பேசியுள்ள காம்ரான் அக்மல்  “ பாபர் ஆசம்மிடம் இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்கவேண்டாம் எனக் கூறினேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாடி கோலி மற்றும் ஸ்மித் ஆகியோரின் நிலையை எட்டுங்கள். பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் அவர் இதுதான் சரியான நேரம் என்று நினைத்திருப்பார். அதனால் உடனே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments