Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங். வீரர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (10:33 IST)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒலி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் கடந்த 2012, 2013ல் இனவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments