Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (15:41 IST)
டி 20 உலகக் கோப்பை  தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இந்தியா கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ள நிலையில் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று இரவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ஆஸி அணிக்கு இந்த போட்டியை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆஸி அணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் இந்திய அணி ரன்ரேட் குறைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும். ஆனால் இது நடப்பதற்காக அரிதான வாய்ப்பே உள்ளதால், இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது 99.9 சதவீதம் உறுதியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments