ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:30 IST)
இந்தியாவுக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தேன். எங்களது முயற்சியின் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். எனது சக வீரர்கள் பயிற்சியாளர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என சூசகமாக தனது ஓய்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இப்போது அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

இதற்கிடையில் தினேஷ் கார்த்திக் பல போட்டித் தொடர்களில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments