ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:30 IST)
இந்தியாவுக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தேன். எங்களது முயற்சியின் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். எனது சக வீரர்கள் பயிற்சியாளர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என சூசகமாக தனது ஓய்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இப்போது அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட தயாராகி வருகிறார்.

இதற்கிடையில் தினேஷ் கார்த்திக் பல போட்டித் தொடர்களில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments