நன் ஃபீல்டிங் செய்ய வரமாட்டேன்… அதுக்கு காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

vinoth
சனி, 23 மார்ச் 2024 (07:39 IST)
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஃபீல்ட் செய்ய வரவில்லை. அவருக்கு பதில் அனுஜ் ராவத் விக்கெட் கீப்பிங் செய்தார். தான் பீல்ட் செய்ய வராதது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் “எங்கள் அணி இந்த ஸ்கொரௌ டிஃபண்ட் செய்ய நன்றாக ஃபீல்ட் செய்யவேண்டும். அதனால் நான் ஃபீல்ட் செய்ய வரமாட்டேன். அது அணிக்குதான் நல்லது” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments