Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் பயிற்சியைத் தொடங்கிய எம் எஸ் தோனி… வைரலாகும் புகைப்படம்!

vinoth
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (14:22 IST)
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான்.  அது அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்பதுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம்  தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்தடைந்த தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கானப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடர் எப்போது? எங்கு? வெளியான தகவல்!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகிறாரா ஷுப்மன் கில்?... ரோஹித் ஷர்மாவுக்கு என்ன பிரச்சனை?

ஒரு பந்துகூட வீசவில்லை.. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி ரத்து.. இன்று ஒரு செம்ம மேட்ச்..!

ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியை துறக்கிறாரா?

இனிமேலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியைப் பார்த்து ஆச்சர்யப்பட முடியாது.. சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments