தங்கள் அணியின் டாப் ஸ்கோரரை தாரை வார்த்த ஆர் சி பி!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:52 IST)
ஆர் சி பி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல்லை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் தேவ்தத் படிக்கல். மிகவும் மோசமாக இருந்த பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டத்தை புணரமைத்தவர் என்று தேவ்தத்தை சொல்லலாம். கோலியுடன் இணைந்து அவர் சிறப்பாக விளையாடி சில போட்டிகளை வென்றுதந்துள்ளார்.

ஆனால் அவரை இந்த ஆண்டு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது ஆர் சி பி அணி நிர்வாகம். இந்நிலையில் இன்று ஏலத்தில் அவரை ஆர் சி பி அணியே மீண்டும் எடுக்கும் என நினைத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.75 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments