தங்கள் அணியின் டாப் ஸ்கோரரை தாரை வார்த்த ஆர் சி பி!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:52 IST)
ஆர் சி பி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல்லை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் தேவ்தத் படிக்கல். மிகவும் மோசமாக இருந்த பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டத்தை புணரமைத்தவர் என்று தேவ்தத்தை சொல்லலாம். கோலியுடன் இணைந்து அவர் சிறப்பாக விளையாடி சில போட்டிகளை வென்றுதந்துள்ளார்.

ஆனால் அவரை இந்த ஆண்டு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது ஆர் சி பி அணி நிர்வாகம். இந்நிலையில் இன்று ஏலத்தில் அவரை ஆர் சி பி அணியே மீண்டும் எடுக்கும் என நினைத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.75 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments