Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ள பெங்களூர் அணி!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:39 IST)
பெங்களூர் அணி ஏலத்தில் இதுவரை ஹர்ஷல் படேல் மற்றும் டு பிளஸ்சி ஆகிய இருவரை மட்டுமே எடுத்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் முக்கியமான வீரர்களை தங்கள் அணிக்காக எடுத்து வருகின்றனர், ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேலை 10 கோடி ரூபாய்க்கு மீண்டும் எடுத்துள்ளது. அதே போல சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபாஃப் டு பிளஸ்சியை 7 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

ஆர்சிபி அணியால் எடுக்கப்பட உள்ள வீரராக சொல்லப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை கே கே ஆர் அணியை 11.5கோடி ரூபாய்க்கு தட்டிச் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments