Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!

Webdunia
வியாழன், 10 மே 2018 (16:40 IST)
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் நேற்று உடல் நல குறைவால் மரணமடைந்துள்ளார்.
 
இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் பால் தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் 1964ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக ஒரேயொரு போட்டியில் விளையாடினார். 
 
அதன் பின்னர் அவர் இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி 337 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அதில் 23 முறை ஐந்து விக்கெட் வீழ்த்தியது அடங்கும்.
 
டெல்லி அணிக்காக மோதிய ரஞ்சி டிராபி போட்டியில் அவரின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டேராடூனில் உள்ள அவரது வீட்டில்  மரணமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments