Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர் அஸ்வினுக்கு கொரொனா உறுதி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:21 IST)
இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று சிய நாட்களாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சத்திரனுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே,அஷ்வின் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் 5 வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments