Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும்- ராகுல் டிராவிட்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (23:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இன்று ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அணியில் விளையாடும் வீரர்களின்  மன நலம் மற்றும் உடல்நலம் முக்கியம். அவர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கிரிக்கெட் தொடர்களுக்காக நம் வீரர்களைத் தயாராக வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துவெளியேறியது குறிப்பிடத்தக்கது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments