Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர்: மும்பைக்கு பறந்த சென்னை வீரர்கள்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (10:46 IST)
வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி வீரர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
 
இதில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோத உள்ளன. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில வாரமாக சென்னை அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில், வரும் 7-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று மும்பைக்கு சென்றுள்ளனர். அவர்கள் விமானநிலையத்தில் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments