Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்: அப்ரீடி சர்ச்சை டிவிட்...

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (21:19 IST)
பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் அப்ரீடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. 
 
அப்ரீடி, இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியால் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலை  குரல்களை ஒடுக்க அங்கு அப்பாவிகள் பலியாகின்றனர். ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எங்கே சென்றது, இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை? என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டு உள்ளதால் இது தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது. அப்ரீடியை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். 
 
தெற்கு காஷ்மீரில் 11 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இதுபோன்ற கருத்து வெளியானது இணையவாசிகளின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments