Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயரா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:57 IST)
இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியன்று, மைதானம் நிரம்பி வழியும் என்று சென்னை அணியின் சி.இ.ஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் இந்த ஸ்டேடியத்தில் புதிதாக இரண்டு கேலரிகள் திறக்கப்பட உள்ளன. அந்த கேலரிகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க 85 ஆண்டுகால பழமைவாய்ந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக போட்டிகள் நடக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments