Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபில் தொடரில் தென் ஆப்பிரிக்கா இணைவதில் தாமதம்… பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:44 IST)
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான பயிற்சிகளை எல்லா அணிகளும் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு வீரர்களும் விரைவில் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதிதான் இணைவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டுதான் ஐபிஎல் போட்டியில் விளையாட வருவார்கள் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments