Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபில் தொடரில் தென் ஆப்பிரிக்கா இணைவதில் தாமதம்… பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (14:44 IST)
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான பயிற்சிகளை எல்லா அணிகளும் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு வீரர்களும் விரைவில் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதிதான் இணைவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டுதான் ஐபிஎல் போட்டியில் விளையாட வருவார்கள் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments