Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“டிராவிட் என்னிடம் அதைதான் சொன்னார்…” ரி எண்ட்ரியில் கலக்கிய சஹால்!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (16:15 IST)
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் சஹால் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. சில மாதங்களாக இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கப் படாத சஹால் நேற்றைய போட்டியில் களம் கண்டார்.

சிறப்பாக வீசிய அவர் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். மேலும் இக்கட்டான நிலையில் இறுதி ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “டிராவிட் என்னிடம் ‘உன்மேல் நம்பிக்கை வைத்துள்ளேன்’ எனக் கூறினார். களத்தின் மாற்றத்துக்கு ஏற்ப இறுதி ஓவர்களில் 3 ஓவர்கள் பந்துவீச வேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments