Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (09:04 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

நியுசிலாந்து அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் நியுசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆகியோரின் சிறப்பான சதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதையடுத்து இன்று ராய்ப்ப்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். அதற்கான முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியில் தொடர்ந்து இஷான் கிஷான், கோலி, மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments