Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:33 IST)
ranjith
ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பி பிரிவில் தமிழ்நாடு மற்றும் அசாம் அணிகளான போட்டியில் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து 540 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து பேட்டிங் செய்த அசாம் அணி 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஃபாலோ ஆன் ஆன அசாம் மீண்டும் இரண்டாவது இன்னிசை விளையாடிய நிலையில் அந்த அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments