Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோரையும் மிரட்டிய பிரட் லீ மிரண்டது யாரை பார்த்து தெரியுமா?

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (11:54 IST)
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தெரிவித்துள்ளார்.


 

 
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பந்தை எதிர்கொள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தினறிய காலம் உண்டு. இந்திய வீரர்களான சேவாக், சச்சின் ஆகிய இருவர் மட்டும்தான் அவரது பந்தை தும்சம் செய்தனர். 
 
தமிகழத்தில் நடைப்பெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரின் இரண்டாவது சீசனுக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஹைடன் மற்றும் பிரட் லீ வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பிரட் லீ தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
சேவாக், கங்குலி, டிராவிட், தோனி போன்றவர்களுக்கு நான் பந்து வீசியுள்ளேன். அவர்களுடன் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம். ஆனால், எனக்கு மிகவும் சவாலாக இருந்தவர் சச்சின் மட்டும்தான். அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான காரியம் என்றார்.
 
சச்சின் உலக கிரிக்கெட் வீர்ரர்களில் சிறந்த வீரர். கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் அளவிற்கு அடுத்து யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மற்ற வீரர்களை யாரும் இதுவரை ஒப்பிட்டதில்லை.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments