ஒரே ஓவரில் ஆட்டத்தை திருப்பிய தூத்துக்குடி அணி! காரைக்குடி காளை பரிதாபம்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (06:22 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் நேற்றைய த்ரில் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோற்கடித்தது



 
 
முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதனையடித்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 
12 பந்துகளில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் வாஷிங்டன் சுந்தரும், சும்ராவும் அதிரடியாக விளையாடி 19 வது ஓவரில் 19 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்று தந்தனர்.. கடைசி ஓவரின் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments