Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (15:35 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவை நாய் என குறிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் நாளை நடக்கவுள்ள இரண்டவது அரை இறுதிப் போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் மோதுகின்றன். இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
புலி ஒன்று நாயை துரத்துவது போல் உள்ள அந்த புகைப்படத்தில், நாய் மீது இந்திய கொடியும்; புலி மீது வங்கதேச கொடியும் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, டோனி தலை வங்கதேச பவுலர் கையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி என்றால் ரசிகர்கள் வெறிதனமாக இருப்பார்கள். ஆனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களையும் மிஞ்சிவிட்டனர்.   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments