Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து??

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (12:19 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளது.


 
 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நாளை இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
 
ஆனால், கோலி இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதலை தான் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெருமோ நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெருமோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்.. 

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments