Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ODI: இந்திய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (17:44 IST)
ஆஸ்திரேலிய ஆணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணியை இன்று இரவு 8:30 மணிக்கு அறிவிக்கிறது பிசிசிஐ அணி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன்னர் நடக்க உள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் உள்ள தொடராக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரை இந்தியாவில் வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்புகிறது. இந்த தொடரை ஜியோ சினிமாஸ் நிறுவனம் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் இந்திய அணியை இன்று இரவு 8:30 மணிக்கு அறிவிக்கிறது பிசிசிஐ அணி.

இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராம் ஹர்த்திக் பாண்டியா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபடலாம் என தகவல் வெளியாகிறது.

மேலும், ஆசிய கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிராக தோற்றதால் பின் தங்கியுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றினால் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments