யாரு சாமி இவனுங்க; பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சி முறை

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (17:25 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகிற்கு, எப்படி பந்தை பார்க்காமல் கேட்ச் பிடிப்பது என்ற புதிய பயிற்சி முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

 
கேட்ச் பிடிக்க புதிய பயிற்சி முறையை ஆஸ்திரேலியே கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பயிற்சியில், பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையே ஒரு திரை வைக்கப்படும். பயிற்சியாளர் மறுபக்கம் இருக்கும் வீரருக்கு கீழ் வழியாக பந்தை வேகமாக வீசிவார். வீரர் பந்தை சரியாக பிடிக்க வேண்டும்.
 
பந்து எந்த திசையில் இருந்து வந்தாலும் எளிதாக யூகித்து கேட்ச் பிடிக்க இந்த புதிய பயிற்சி முறை உதவும். அதேபோல் திரை இல்லாமல் எப்படி கேட்ச் பிடிப்பது என்று பயிற்சி செய்யும் வீடியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவின் இந்த புதிய பயிற்சி முறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments