Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடவையுடன் அணிவகுப்பு: முட்டுகட்டை போட்ட இந்திய ஒலிம்பிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:57 IST)
ஆஸ்திரேலிய நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன. 5 வது முறையாக இந்த போட்டியை ஆஸ்திரேலியா நடத்துகிறது.
இதில் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகள் பங்கேற்கவுள்ளன. வழக்கமாக காமென்வெல்த், ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் தொடக்கவிழா நிகழ்ச்சியின் போது, புடவையும், பிளேசரும் அணிந்து தேசியக்கொடி பிடித்து அணிவகுத்து செல்வர்.
 
ஆனால், இம்முறை காமென்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய வீராங்கனைகளுக்கு புடவைக்கு பதிலாக பேன்ட், பிளேசர் வழங்க இந்திய ஒலிம்பிக் அமைப்பு முடிவு செய்துள்ளதாம். 
 
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை இந்திய வீராங்கனைகள் பலர் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஆவேஷ் கான் அபார பவுலிங்க்… சொதப்பிய ஆர் சி பி பேட்ஸ்மேன்கள்.. ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்த இலக்கு இதுதான்!

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments