பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (08:34 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் எல்லாம் எடுக்கப்பட்ட ஏலத்தொகையைப் பார்த்தால் கோலி, பும்ரா, ரோஹித் ஷர்மா எல்லாம் வந்திருந்தால் அவர்கள் என்ன தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ஆசிஷ் நெஹ்ரா “பும்ரா மட்டும் ஏலத்துக்கு வந்திருந்தால் அவர் என்ன தொகைக்கு வேண்டுமானாலும் எடுத்திருப்பார்கள். அது 520 கோடி ரூபாயாக இருந்தாலும் பும்ராவை எடுத்திருப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments