Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஷ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:19 IST)
ஆஷஷ் தோல்விக்குப் பிறகு  இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஷ் தொடரில் 0-4 இங்கிலாந்து அணி தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து இங்கிலானது அணியை மீட்டெடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.

ஆஷஷ் தொடரின்போது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய  கிறிஸ் சில்வர்ட் மறூம் உதவிப் பயிற்சியாளர் கிரஹம்-ஐ  நீக்கிவிட்டு தற்காளிகப் பயிற்சியாளராக அலெக் ஸ்டூவர்டை  இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு  நியமிக்கவுள்ளதாக தகவல்வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments