Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணி வீரர்கள் தேர்வில் ஒருதலைப் பட்சம்… கும்ப்ளேவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:32 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் அணியில் அதிகளவில் கர்நாடக வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி பாதைக்கு நகர்ந்து வருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் பஞ்சாப் அணியில் கர்நாடக வீரர்களை அதிகளவில் தேர்வு செய்து விளையாட வைப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் மோசமாக விளையாடும் கர்நாடக வீரர் கருண் நாயரை தொடர்ந்து அணியில் வைத்து பஞ்சாப் வீரரான மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments