Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில் 3 தமிழக வீரர்கள்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:39 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில்  தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை சமீபத்தில்  பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய வீர்களை அறிவித்துள்ளது.

இதில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் , வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments