2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு !

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:24 IST)
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, டி-20 தொடரை வென்ற இந்திய அணி, ஒரு  நாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இத்தொடரை வெல்ல இங்கிலாந்து  முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகிற்து.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments