Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% சம்பள உயர்வு பெறும் கிரிக்கெட் வீரர்கள்; விராட் கோலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:44 IST)
கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் ஆண்டு 100% சம்பள உயர்வு தர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

பிசிசிஐ க்கு ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே லாபத்திற்கு ஏற்றாற்போல வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என வீரர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி இந்த கோரிக்கையை விசாரித்தது. வீரர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை ஏற்ற கமிட்டி, வரும் ஆண்டு முதல் இந்திய வீரர்களின் சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ க்கு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்மூலம் தற்போது 5.50 கோடி சம்பளம் பெற்று வரும் விராட் கோலி, சம்பள உயர்வுக்கு பின்னர் 11 கோடி சம்பளம் பெறுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் 100% சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கிரிக்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments