Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஓவர்களில் 3 ரன்கள் 2 விக்கெட் –இந்தியா அபாரம்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:45 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே இந்தியா தனது அபார பந்து வீச்சு மூலம் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் ஷெய் ஹோப் ரன் எதுவும் இல்லாமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இரண்டாவது ஓவரை வீசிய பூம்ரா தனது அபாரமான் ஏர்க்கரால் வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப்பை போல்டு ஆக்கி வெளியேற்றினார். தொடர்ந்து ரோவ்மென் பொவல்லும் மார்லன் சாமுவேல்ஸும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விதிகள் மாற்றம்: ஐசிசி அறிவிப்பு..!

ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. பஞ்சாப் பவுலர்களை சிதறடைத்து அபார சதம்..!

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

அடுத்த கட்டுரையில்
Show comments