400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:27 IST)
நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 


 
அதில் ரயில்வே குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு... 
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
 
2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.
 
2023 ஆம் ஆண்டிற்குள் 2,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 
 
உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் வகையில் ஒரே நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற கருத்தாக்கம் பிரபலப்படுத்தப்படும்.
 
3 ஆண்டுகளில் 100 சரக்கு டெர்மினல்களை உருவாக்க இந்தியா திட்டமிடுகிறது
 
'கதி சக்தி' திட்டத்தின் கீழ் ரயில்வேக்கு ஒரு ஊக்கம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments