Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரிப்டோ கரன்சிக்கு தடை?; டிஜிட்டல் கரன்சிக்கு அனுமதி! – புது ரூட்டில் இந்தியா!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:20 IST)
சமீப காலமாக க்ரிப்டோ கரன்சி புழக்கம் உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவும் டிஜிட்டல் நாணயம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் க்ரிப்ரோகரன்சி புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதில் பிட்காயினில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் பிட்காயின் மீதான முதலீடு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் க்ரிப்டோ கரன்சியின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், புதிய டிஜிட்டல் நாணயத்தை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் நாணயத்தை வெளியிட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த டிஜிட்டல் நாணயத்தில் பலரும் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments