Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:08 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்கட்சியினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறையும் வெடித்தது.

மேலும் அண்மையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் சியாட்டில், ராலே, ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் கைகளில் பதாகைகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments