Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூட்யூப் பார்த்து ராமநாதபுரத்தில் காலிஃப்ளவர் சாகுபடி செய்த இளைஞர்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:36 IST)
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி என அழைப்பது வழக்கம். கமுதி அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் ஐஃபோன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
 
மலைப் பிரதேசங்களில் விளையும் காய்கறிகளைத் தனது விவசாய நிலத்தில் விளைவிக்கத் திட்டமிட்டார். யூடியூப் பார்த்து ஒரு ஏக்கர் நிலத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்துள்ளார். விளைவித்த காலிஃபிளவர்களை கமுதி, அருப்புக்கோட்டை, பரமக்குடியில் விற்பனை செய்கிறார்.
தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்
 
படத்தொகுப்பு: ஜனார்த்தனன்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments