எதிர்வரும் நாட்களில் தங்களின் பணி நிலைக்குமா என்று மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது பணி, நிரந்தர பணியாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!