Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அடிக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதற்றம்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (08:13 IST)

பாலகோட் தாக்குதலையடுத்து காஷ்மீரின் கட்டுப்பட்டு எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்

 

கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு மூலம் பாகிஸ்தான் சண்டையை தூண்டியது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்திய விமான படை தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் படை வீரர்கள் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் எல்லையில் துப்பாக்கிச்சூடு சண்டையில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.

காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments