Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அடிக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதற்றம்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (08:13 IST)

பாலகோட் தாக்குதலையடுத்து காஷ்மீரின் கட்டுப்பட்டு எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்

 

கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு மூலம் பாகிஸ்தான் சண்டையை தூண்டியது என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்திய விமான படை தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் படை வீரர்கள் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் எல்லையில் துப்பாக்கிச்சூடு சண்டையில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.

காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments